பொங்கல் விழாவை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் இப்போது அதன் அனைத்து புடவைகளின் விற்பனையை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி. பி. ஆர்ட்ஸ் சென்டரில் நடத்துகிறது. கோ-ஆப்டெக்ஸ் அதன் தயாரிப்புகள் அனைத்திற்கும் முப்பது சதவீத தள்ளுபடி வழங்குகிறது. இந்த விற்பனை ஜனவரி 4ம் தேதி வரை நடைபெறுகிறது.
இங்கு சட்டைகள், காட்டன் சேலைகள், பெட்ஷீட்கள், அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள், தலையணை கவர்கள், நைட்டீஸ், துண்டுகள், காட்டன் புடவைகள், குர்திகள், ஷாப்பிங் செய்யலாம்.
விற்பனை நேரம் : காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…