நேற்று டிசம்பர் 31ம் தேதி இரவு மெரினா கடற்கரை சாலை போலீசாரின் கட்டுப்பாடுகளால் வெறிச்சோடிக்கணப்பட்டது. எப்போதும் மெரினா கடற்கரை சாலையில் புத்தாண்டிற்கு முதல் நாள் இரவு காந்தி சிலை அருகே உள்ள டவர் கடிகாரம் அருகே மக்கள் கூட்டமாக கூடி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வர். ஆனால் இந்த வருடம் மக்கள் மெரினாவிற்கு வர அரசு தடைவிதித்துள்ளதால் மக்கள் கடற்கரைக்கு வரவில்லை. ஆனாலும் டவர் கடிகாரம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் நேற்று இரவு சில அய்யப்ப பக்தர்கள் ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள அய்யப்பன் கோவிலுக்கு நடைபயணமாக நடந்து சென்றனர்.
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…
ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…
சாகித்ய அகாடமி வெற்றியாளர் இமயத்தின் தமிழ் சிறுகதைகளை தழுவி பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடக அரங்கேற்றம் ஏப்ரல் 27 அன்று…
லஸ் மண்டலத்தில் பணிபுரியும் சென்னை மெட்ரோவின் ஒப்பந்ததாரர் திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில்…