ஆர்.ஏ.புரம் குடியிருப்பில் மேலும் பழங்கால சிலைகளை போலீசார் கைப்பற்றினர்

ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த ஷோபா துரைராஜனிடம் இருந்து 10 சிலைகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைப்பற்றினர். இவை சுமார் 400 ஆண்டுகள் பழமையானது மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புடையது.

இந்த சிலைகள் ஆழ்வார்பேட்டையில் வியாபாரம் செய்து வந்த கலை மற்றும் பழங்கால வியாபாரி தீனதயாளனிடம் இருந்து வாங்கப்பட்டவை என்றும், மதிப்பும், தொன்மையும் கொண்ட கோயில்களில் திருடப்பட்ட சிலைகளை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

2008 முதல் 20015 வரை ஷோபா சிலைகளை வாங்கியதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த டிசம்பரில் அவரது வீட்டில் 7 பழங்கால சிலைகள் கைப்பற்றப்பட்டன.

ஷோபா கலை பொருட்கள் சேகரிப்பாளர் என்று கூறப்படுகிறது.

 

admin

Recent Posts

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவர்களுக்காக சிறப்பு ஹோமம்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவர்களுக்காக, ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் பிப்ரவரி 7…

16 hours ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது; குளத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மூன்று நாள் தைப்பூசத் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 1) தொடங்கியது. கபாலீஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…

2 days ago

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

2 weeks ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

2 weeks ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

3 weeks ago