நகர சபைக்கான தேர்தல்கள்: தேர்தல் பணியாளர்கள், இயந்திரங்கள் இன்று காலை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மாநகர சபைக்கான கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான ஆட்களும் இயந்திரங்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை வாக்கு சாவடிகளுக்கு சென்றனர்.

வாக்குச் சாவடிகளில் காவல் துறையினர் முன்னதாகவே தங்கள் ஒத்திகையை மேற்கொண்டனர். வாக்குச் சாவடிகளுக்குத் தேர்தல் தொடர்பான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், சி.பி.ராமசாமி சாலை அருகே உள்ள பீமன்னபேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியின் உள்ளே அமைந்துள்ள வாக்குச் சாவடியில், சில செயல்பாடுகள் நடந்தது – பணியமர்த்தப்பட்ட காவல்துறை ஊழியர்கள், நாளை வாக்குச்சாவடி பணியாளர்களுடன் இணைந்து எவ்வாறு பணியாற்றுவது சம்பந்தமாக விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் சின்னங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய சுவர் சுவரொட்டி தாள்கள் சாவடிகளுக்கு அருகில் உள்ள சுவர்களில் ஒட்டுவதற்கு தயார் நிலையில் உள்ளது.

சாவடி இடங்கள் சரியாக உள்ளதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

admin

Recent Posts

அல்போன்சா மைதானத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்ஸ்’ டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…

13 hours ago

தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…

24 hours ago

சாய்பாபா கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இடிப்பு. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை.

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…

2 days ago

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கடைகளில் சிறப்பு சலுகைகள்

பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…

3 days ago

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

1 week ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

1 week ago