நகர சபைக்கான தேர்தல்கள்: தேர்தல் பணியாளர்கள், இயந்திரங்கள் இன்று காலை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மாநகர சபைக்கான கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான ஆட்களும் இயந்திரங்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை வாக்கு சாவடிகளுக்கு சென்றனர்.

வாக்குச் சாவடிகளில் காவல் துறையினர் முன்னதாகவே தங்கள் ஒத்திகையை மேற்கொண்டனர். வாக்குச் சாவடிகளுக்குத் தேர்தல் தொடர்பான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், சி.பி.ராமசாமி சாலை அருகே உள்ள பீமன்னபேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியின் உள்ளே அமைந்துள்ள வாக்குச் சாவடியில், சில செயல்பாடுகள் நடந்தது – பணியமர்த்தப்பட்ட காவல்துறை ஊழியர்கள், நாளை வாக்குச்சாவடி பணியாளர்களுடன் இணைந்து எவ்வாறு பணியாற்றுவது சம்பந்தமாக விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் சின்னங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய சுவர் சுவரொட்டி தாள்கள் சாவடிகளுக்கு அருகில் உள்ள சுவர்களில் ஒட்டுவதற்கு தயார் நிலையில் உள்ளது.

சாவடி இடங்கள் சரியாக உள்ளதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

5 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

6 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago