நகர சபைக்கான தேர்தல்கள்: தேர்தல் பணியாளர்கள், இயந்திரங்கள் இன்று காலை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மாநகர சபைக்கான கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான ஆட்களும் இயந்திரங்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை வாக்கு சாவடிகளுக்கு சென்றனர்.

வாக்குச் சாவடிகளில் காவல் துறையினர் முன்னதாகவே தங்கள் ஒத்திகையை மேற்கொண்டனர். வாக்குச் சாவடிகளுக்குத் தேர்தல் தொடர்பான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், சி.பி.ராமசாமி சாலை அருகே உள்ள பீமன்னபேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியின் உள்ளே அமைந்துள்ள வாக்குச் சாவடியில், சில செயல்பாடுகள் நடந்தது – பணியமர்த்தப்பட்ட காவல்துறை ஊழியர்கள், நாளை வாக்குச்சாவடி பணியாளர்களுடன் இணைந்து எவ்வாறு பணியாற்றுவது சம்பந்தமாக விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் சின்னங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய சுவர் சுவரொட்டி தாள்கள் சாவடிகளுக்கு அருகில் உள்ள சுவர்களில் ஒட்டுவதற்கு தயார் நிலையில் உள்ளது.

சாவடி இடங்கள் சரியாக உள்ளதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

1 week ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago