செய்திகள்

நகர சபைக்கான தேர்தல்கள்: தேர்தல் பணியாளர்கள், இயந்திரங்கள் இன்று காலை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மாநகர சபைக்கான கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான ஆட்களும் இயந்திரங்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை வாக்கு சாவடிகளுக்கு சென்றனர்.

வாக்குச் சாவடிகளில் காவல் துறையினர் முன்னதாகவே தங்கள் ஒத்திகையை மேற்கொண்டனர். வாக்குச் சாவடிகளுக்குத் தேர்தல் தொடர்பான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.

இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், சி.பி.ராமசாமி சாலை அருகே உள்ள பீமன்னபேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியின் உள்ளே அமைந்துள்ள வாக்குச் சாவடியில், சில செயல்பாடுகள் நடந்தது – பணியமர்த்தப்பட்ட காவல்துறை ஊழியர்கள், நாளை வாக்குச்சாவடி பணியாளர்களுடன் இணைந்து எவ்வாறு பணியாற்றுவது சம்பந்தமாக விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் சின்னங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய சுவர் சுவரொட்டி தாள்கள் சாவடிகளுக்கு அருகில் உள்ள சுவர்களில் ஒட்டுவதற்கு தயார் நிலையில் உள்ளது.

சாவடி இடங்கள் சரியாக உள்ளதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

admin

Recent Posts

ஆர்.ஏ.புரம் சமூக திட்டத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…

2 hours ago

இந்த கோடையில் வீட்டில் வத்தல் தயாரிக்கிறீர்களா?

இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…

3 hours ago

ஆர் கே மட சாலையில் இருந்த தற்காலிக பேருந்து நிறுத்தம் இடமாற்றம்.

ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…

3 hours ago

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

1 day ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

1 day ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

2 days ago