மெரினா லூப் சாலையில் புதிய மீன் மார்க்கெட் வளாகம் கட்டுவதற்கான பூஜை நடத்தப்பட்டது

நவீன மீன் சந்தையைத் கட்டுவதற்காக மெரினா லூப் சாலையில் உள்ள ஒரு பெரிய நிலத்தில் முறையான பூஜை இன்று ஜூலை 15ம் தேதி காலை நடந்தது.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, மண்டல தலைவர் மற்றும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர் ரேவதி, தி.மு.க., நிர்வாகிகள் தவிர, மாநகராட்சி ஊழியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பூஜைக்கு பிறகு குடிமராமத்து பணியும் துவங்கியது.

தற்போது லூப் ரோட்டில் மற்றும் வெளியே மீன் வியாபாரம் செய்யும் அனைத்து வியாபாரிகளுக்கும் இடமளிக்கும் வகையில், நவீன மீன் சந்தையை இங்கு கட்ட உள்ளதாக கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

சில வியாபாரிகள் மற்றும் மீனவத் தலைவர்கள் இந்த திட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர், அவர்களிடம் முழுமையாக இந்த திட்டம் குறித்து கலந்தாலோசிக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

எம்எல்ஏவால் பகிரப்பட்ட முன்மொழியப்பட்ட சந்தையின் வரைபடத்தின் முதல் தொகுப்பு, எளிய கல்லால் ஆன மேசை மற்றும் இருக்கைகளின் வரிசைகள், கடைக்காரர்களுக்கான நடைபாதைகள் மற்றும் குடை போன்ற கூரைகள் ஆகியவற்றைக் காட்டுகிறது.

தற்போதைய, திறந்தவெளி மீன் சந்தை மிகவும் பிரபலமான ஒன்றாகும் மற்றும் வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு ஷாப்பிங் செய்கிறார்கள். லைட் ஹவுஸ் முனையிலிருந்து பட்டினப்பாக்கம் முனை வரை கிட்டத்தட்ட சாலையோரப் பகுதி முழுவதையும் வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

admin

Recent Posts

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 days ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

1 week ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

1 week ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

4 weeks ago