ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த பிரவீன் வெங்கடேஷ் காந்திநகர் ஐஐடியில் பி.டெக் படிப்பில் மூன்று தங்கப் பதக்கங்களுடன் முதலிடம்

ஆர் ஏ புரத்தைச் சேர்ந்த பிரவீன் வெங்கடேஷ், குஜராத்தின் காந்திநகர் ஐஐடியில் பி.டெக் படிப்பில் மூன்று தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தார். எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்கில் மிக உயர்ந்த CPIக்கான இன்ஸ்டிடியூட் தங்கப் பதக்கத்தையும், அனைத்து பி.டெக் மாணவர்களிடையே சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனுக்காக இயக்குனரின் தங்கப் பதக்கத்தையும், உட்புற விளையாட்டுகளில் (டேபிள் டென்னிஸ்) சிறந்த செயல்திறனுக்காக தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

9ம் வகுப்புக்கு பிறகு தான் படிப்பை தீவிரமாக படிக்கத்தொடங்கியதாகவும், பத்தாம் வகுப்பு மற்றும் போர்டு தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டதாகவும், மேலும் ஜேஇஇயில் முதலிடம் பிடித்ததாக பிரவீன் கூறுகிறார்.

பிரவீனின் தந்தை வெங்கடேஷ் ராஜகோபால், எல்&டி யின் இணை பொது மேலாளர், ஆர்.ஏ.புரத்தில் உள்ள ரான்சா ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இவரை சேர்த்ததன் மூலம் டேபிள் டென்னிஸில் சிறந்த மாணவராக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.

அவர் டேபிள் டென்னிஸிலும் ஈர்க்கப்பட்டார், காந்திநகர் ஐஐடி அணியை பல வெற்றிகளுக்கு இட்டுச் சென்றார். கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் முதுகலைப் படிப்பை மேற்கொள்ளவுள்ளதாக பிரவீன் கூறுகிறார்.

செய்தி: கனகா காடம்பி

admin

Recent Posts

சாய்பாபா கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இடிப்பு. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை.

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…

2 hours ago

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கடைகளில் சிறப்பு சலுகைகள்

பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…

1 day ago

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

6 days ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

6 days ago

மெரினா கடற்கரையில் மாசி மகம் சடங்குகள்

மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…

6 days ago

மயிலாப்பூர் தபால் நிலையத்தில் உள்ள ஏடிஎம் இப்போது 24 மணி நேரமும் செயல்படுகிறது.

தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…

1 week ago