ரஞ்சினி மண்டபத்தில் ஒரு பிரமாண்ட கொலு உருவாக்கப்பட்டு காட்சிப்படுதப்பட்டது.
தினமும், பாரம்பரிய பூஜை, லலிதா, விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது.
இங்கு தினமும் குடும்பங்களுக்கு சுண்டலுடன் தாம்பூலம் வழங்கப்பட்டது.
குடியிருப்பாளர்கள் மாறி மாறி பிரசாதம் மற்றும் தாம்பூலம் வழங்கினர். குழந்தைகள் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் போது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாரம்பரிய உடைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
செய்தி: கல்யாணி முரளிதரன் (குடியிருப்பாளர்)
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…