ரஞ்சினி மண்டபத்தில் ஒரு பிரமாண்ட கொலு உருவாக்கப்பட்டு காட்சிப்படுதப்பட்டது.
தினமும், பாரம்பரிய பூஜை, லலிதா, விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது.
இங்கு தினமும் குடும்பங்களுக்கு சுண்டலுடன் தாம்பூலம் வழங்கப்பட்டது.
குடியிருப்பாளர்கள் மாறி மாறி பிரசாதம் மற்றும் தாம்பூலம் வழங்கினர். குழந்தைகள் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் போது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாரம்பரிய உடைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
செய்தி: கல்யாணி முரளிதரன் (குடியிருப்பாளர்)
டம்மீஸ் நாடகக் குழு, சாதனைகளைப் பெற்ற அவர்களின் மூன்று சிறந்த நாடகங்களை இந்த வார இறுதியில் வழங்குகிறது. இந்த நாடகங்கள்…
சென்னை மெட்ரோ லஸ் சந்திப்பில் வாகனங்கள் செல்லும் பகுதியின் பாதையை விரிவுபடுத்தியுள்ளது; இங்குதான் தற்போது முக்கிய மெட்ரோ பணிகள் நடைபெற்று…
மயிலாப்பூரில் கடந்த பருவமழையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வடிகால்களை மேம்படுத்தியதற்காக, மாநகராட்சி, ஜிசிசிக்கு நன்றியை சொல்லி ஆக வேண்டும். பிஎஸ்…
ஒரு சில மின்வாரிய டிரான்ஸ்பார்மர்கள் / மின் விநியோக பெட்டிகள் ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையில் தரை மட்டத்தில் உள்ளன, இங்கு…
செல்லப்பிராணி உரிமையாளர் ராம பிரபாகர் மழைக்காலங்களில் செல்லப்பிராணிகளை பாதுகாக்க சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். 1. உங்களிடம் போதுமான செல்லப்பிராணி உணவு…
கவுன்சிலர் அமிர்த வர்ஷினி தலைமையிலான குழுவினர் இன்று மதியம் மெரினா லூப் ரோடு, தெற்கு பகுதியில் உள்ள நகர்களில் வசிக்கும்…