ரஞ்சினி மண்டபத்தில் ஒரு பிரமாண்ட கொலு உருவாக்கப்பட்டு காட்சிப்படுதப்பட்டது.
தினமும், பாரம்பரிய பூஜை, லலிதா, விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது.
இங்கு தினமும் குடும்பங்களுக்கு சுண்டலுடன் தாம்பூலம் வழங்கப்பட்டது.
குடியிருப்பாளர்கள் மாறி மாறி பிரசாதம் மற்றும் தாம்பூலம் வழங்கினர். குழந்தைகள் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் போது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாரம்பரிய உடைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
செய்தி: கல்யாணி முரளிதரன் (குடியிருப்பாளர்)
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…