ரஞ்சினி மண்டபத்தில் ஒரு பிரமாண்ட கொலு உருவாக்கப்பட்டு காட்சிப்படுதப்பட்டது.
தினமும், பாரம்பரிய பூஜை, லலிதா, விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது.
இங்கு தினமும் குடும்பங்களுக்கு சுண்டலுடன் தாம்பூலம் வழங்கப்பட்டது.
குடியிருப்பாளர்கள் மாறி மாறி பிரசாதம் மற்றும் தாம்பூலம் வழங்கினர். குழந்தைகள் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் போது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாரம்பரிய உடைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
செய்தி: கல்யாணி முரளிதரன் (குடியிருப்பாளர்)
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…