ஆர்.ஏ.புரத்தில் வீடுகளுக்குள் நுழைந்த மழைநீர்

மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியதால் ஆர்.ஏ.புரம் 1-வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளத்திலோ அல்லது வீடுகளிலோ வசிப்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஆர்.ஏ.புரம் 1-வது மெயின் ரோட்டில் பெருகி வரும் மழைநீரானது அவர்களது வீட்டு வளாகங்களுக்குள்ளும், பின்னர் அவர்களது வீடுகளுக்குள்ளும் நுழைந்து ஓடத் தொடங்கியது.

இந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது படுக்கையறை மற்றும் சமையலறையில் தண்ணீர் இருப்பதைக் காட்டும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார்.

கணேஷ் கிருஷ்ணன் 3வது தெருவில் உள்ள தனது வீட்டிற்குள் தண்ணீர் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

​​2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது ஆர்.ஏ.புரத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியது, அதன்பின்னர், இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வடிகால் கட்டப்பட்டது. ஆனால் சேமியர்ஸ் ரோடு மற்றும் போட் கிளப் பகுதிகளில் இருந்து மழைநீர் பலமாக உள்ளே செல்வதாக இந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசி ஒருவர் கூறுகிறார்.

உள்ளூர் குடியிருப்பாளர்கள் நலசங்கமான RAPRA, இந்த சிக்கலைத் தீர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டியது, ஆனால் வழங்கப்பட்ட தீர்வுகள் மழைக்கால வெள்ளத்தை முழுமையாக நிவர்த்தி செய்யவில்லை.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago