செய்திகள்

ஆர்.ஏ.புரத்தில் வீடுகளுக்குள் நுழைந்த மழைநீர்

மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியதால் ஆர்.ஏ.புரம் 1-வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளத்திலோ அல்லது வீடுகளிலோ வசிப்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஆர்.ஏ.புரம் 1-வது மெயின் ரோட்டில் பெருகி வரும் மழைநீரானது அவர்களது வீட்டு வளாகங்களுக்குள்ளும், பின்னர் அவர்களது வீடுகளுக்குள்ளும் நுழைந்து ஓடத் தொடங்கியது.

இந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது படுக்கையறை மற்றும் சமையலறையில் தண்ணீர் இருப்பதைக் காட்டும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார்.

கணேஷ் கிருஷ்ணன் 3வது தெருவில் உள்ள தனது வீட்டிற்குள் தண்ணீர் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

​​2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது ஆர்.ஏ.புரத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியது, அதன்பின்னர், இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வடிகால் கட்டப்பட்டது. ஆனால் சேமியர்ஸ் ரோடு மற்றும் போட் கிளப் பகுதிகளில் இருந்து மழைநீர் பலமாக உள்ளே செல்வதாக இந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசி ஒருவர் கூறுகிறார்.

உள்ளூர் குடியிருப்பாளர்கள் நலசங்கமான RAPRA, இந்த சிக்கலைத் தீர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டியது, ஆனால் வழங்கப்பட்ட தீர்வுகள் மழைக்கால வெள்ளத்தை முழுமையாக நிவர்த்தி செய்யவில்லை.

admin

Recent Posts

ஆழ்வார்பேட்டை ரவுண்டானாவில் புதிய காபி மற்றும் சிற்றுண்டி கடை

மெட்ராஸ் காபி ஹவுஸ் முசிறி சுப்ரமணியம் சாலையில் (ஒரு காலத்தில் ஆலிவர் சாலை என்று அழைக்கப்பட்டது) ஆழ்வார்பேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்…

13 hours ago

சிஐடி காலனியில் உள்ள இந்த பள்ளியில் ப்ரீகேஜி மாணவர் சேர்க்கை தொடங்கியது.

உமா நாராயணன் நடத்தும் சிஐடி காலனியில் உள்ள தி நெஸ்ட் பள்ளியில் ப்ரீ கேஜி வகுப்புகளுக்கான சேர்க்கை இப்போது திறக்கப்பட்டுள்ளது.…

13 hours ago

பாரதியார் பற்றிய சந்திப்பு நிகழ்ச்சி. மே 13 மாலை

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பாரதிய வித்யா பவன் இணைந்து மே 13 அன்று மாலை 6.30 மணிக்கு பாரதிய…

3 days ago

மந்தைவெளியில் உள்ள இந்த முட்டுச்சந்தின் தெரு மூலையானது குடிமகன்கள் மது அருந்த பயன்படுத்துகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

மந்தைவெளியில் உள்ள சீனிவாசன் தெருவில் வசிக்கும் மக்கள், இந்த முட்டுச்சந்து உள்ள தெருவை இரவு நேரங்களில் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும்…

4 days ago

படவா கோபியின் நகைச்சுவை நிகழ்ச்சி

நகைச்சுவை மற்றும் நடிகரான படவா கோபி மே 11 அன்று மாலை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள மேடை -…

4 days ago

கர்நாடக இசைக் கச்சேரிகள்; தீம்: க்ஷேத்திரங்கள். மே 14 முதல்

இந்த கர்நாடக இசைக் கச்சேரி க்ஷேத்திரங்களைக் கருப்பொருளாகக் கொண்டது. ‘க்ஷேத்ர சங்கீர்த்தன வைபவம்’ என்ற தலைப்பில், ஒவ்வொரு நாளும் இளம்…

4 days ago