ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி வளாகத்தில் விதிமுறைகளை மீறிய ஒப்பந்ததாரர் மீது குடியிருப்புவாசிகள் அதிருப்தி.

சென்னை மாநகராட்சிக்கான புதிய சமுதாய கூடத்தை, ஜி.சி.சி.யின் சொத்தில் சி.பி.ராமசாமி சாலையில் கட்டும் சிவில் ஒப்பந்ததாரரின் கட்டிட விதிமீறல்களால் டாக்டர் ரங்கா சாலையில் வசிப்பவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஒப்பந்ததாரர் கட்டிட விதிகளை மீறி, கட்டுமான தளத்தை அனைத்து பக்கங்களிலும் ஏசிபி ஷீட்கள் மூலம் மூடி மறைக்காமல், அமைத்து வருவதாக கூறுகின்றனர்.

இந்த தளத்தின் இருபுறமும், சென்னை மாநகராட்சி கட்டிடங்கள் உள்ளன – ஒருபுறம் எம்எல்ஏ மற்றும் கவுன்சிலர் அலுவலகங்கள் மற்றும் ஜிசிசி அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகம் உள்ள வளாகம் உள்ளது. மறுபுறம், சமீபத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை.

பின்பகுதியில் (புளோட்டின் கிழக்குப் பக்கம்) குடியிருப்புகள் உள்ளதாகவும், கடந்த 6 மாதங்களாக இந்த இடத்தில் ஏசிபி ஷீட்கள் போடப்படாததால், சத்தம் மற்றும் தூசி மாசு ஏற்படுவதாக இங்கு வசிப்பவர்கள் கூறுகின்றனர்.

ஜி.சி.சி இணையதளத்தில் ஆகஸ்ட் மாதம் அதிகாரப்பூர்வ புகார் அளித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டும் எந்த பயனும் இல்லை என்று பெயர் சொல்ல விரும்பாத குடியிருப்பாளர் ஒருவர் கூறுகிறார்.

அவர்கள் இப்போது மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு அவர்கள் ஒப்பந்தக்காரர் விதிகளை மதித்து வேலைகளை செய்ய அறிவுறுத்த , வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

கட்டுமான தளத்தை மறைக்காத தனியார் கட்டிடங்களுக்கு ஜி.சி.சி விரைவாக அபராதம் விதிப்பதும், பொது கட்டிடம் கட்டும் தளங்களுக்கு கண்மூடித்தனமாக இருப்பதும் முரண்பாடானது. என்று மற்றொரு குடியிருப்பாளர் கூறினார்,

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

9 hours ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

18 hours ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

1 day ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

1 day ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

3 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

5 days ago