ஒப்பந்ததாரர் கட்டிட விதிகளை மீறி, கட்டுமான தளத்தை அனைத்து பக்கங்களிலும் ஏசிபி ஷீட்கள் மூலம் மூடி மறைக்காமல், அமைத்து வருவதாக கூறுகின்றனர்.
இந்த தளத்தின் இருபுறமும், சென்னை மாநகராட்சி கட்டிடங்கள் உள்ளன – ஒருபுறம் எம்எல்ஏ மற்றும் கவுன்சிலர் அலுவலகங்கள் மற்றும் ஜிசிசி அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகம் உள்ள வளாகம் உள்ளது. மறுபுறம், சமீபத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை.
பின்பகுதியில் (புளோட்டின் கிழக்குப் பக்கம்) குடியிருப்புகள் உள்ளதாகவும், கடந்த 6 மாதங்களாக இந்த இடத்தில் ஏசிபி ஷீட்கள் போடப்படாததால், சத்தம் மற்றும் தூசி மாசு ஏற்படுவதாக இங்கு வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
ஜி.சி.சி இணையதளத்தில் ஆகஸ்ட் மாதம் அதிகாரப்பூர்வ புகார் அளித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டும் எந்த பயனும் இல்லை என்று பெயர் சொல்ல விரும்பாத குடியிருப்பாளர் ஒருவர் கூறுகிறார்.
அவர்கள் இப்போது மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு அவர்கள் ஒப்பந்தக்காரர் விதிகளை மதித்து வேலைகளை செய்ய அறிவுறுத்த , வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
கட்டுமான தளத்தை மறைக்காத தனியார் கட்டிடங்களுக்கு ஜி.சி.சி விரைவாக அபராதம் விதிப்பதும், பொது கட்டிடம் கட்டும் தளங்களுக்கு கண்மூடித்தனமாக இருப்பதும் முரண்பாடானது. என்று மற்றொரு குடியிருப்பாளர் கூறினார்,
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…