ரூ.2,000 நோட்டுகளை மாற்ற உள்ளூர் பகுதியில் உள்ள வங்கிகளில் கூட்டம் இல்லை.

மயிலாப்பூரில் உள்ள உள்ளூர் வங்கிக் கிளைகளில் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் கூட்டம் பெரிய அளவில் இல்லை.

ரூபாய் 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்ற மத்திய வங்கி அறிவித்திருந்தது. இதனையடுத்து ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்ததாஸ் நோட்டுகளை வங்கி கிளைகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்.

மேலும், கிளைகளில் கூட்ட நெரிசலை எதிர்பார்க்கவில்லை என்றும், மக்கள் வங்கிகளுக்கு விரைந்து செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

எந்த வங்கியிலும் நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 வரை அவகாசம் உள்ளதால், செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமை, லஸ் சர்ச் சாலையில் உள்ள அம்ருதாஞ்சன் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில், இந்த பரிமாற்றத்திற்காக ஒரு கவுன்டர் அமைக்கப்பட்டிருந்தது, ஆனால் மதிய நேரத்தில் கவுண்டரில் பலர் இல்லை.

இதே நிலைதான் வடக்கு மாட வீதியில் உள்ள இந்தியன் வங்கியின் கிளையிலும் பரிமாற்ற நோக்கத்திற்காக சிறப்பு கவுன்டர் ஏதும் இங்கு இல்லை.

admin

Recent Posts

சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) கூடுகிறது. குழந்தைகளுக்கான கதை சொல்லும் போட்டியை நடத்துகிறது.

மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…

2 days ago

மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு செய்ய கூட்டமாக இருந்தால், கோபாலபுரத்தில் உள்ள துணை அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம்.

குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…

2 days ago

தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய எளிய முறையைப் பயன்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…

4 days ago

புதிய கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளி இருக்கும் பகுதிகள் மீண்டும் பரபரப்பாக இருந்தது.

நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…

4 days ago

இந்த லயன்ஸ் கிளப் மந்தைவெளியில் கணித பயிற்சி மையத்தை நடத்துகிறது. ஏழை மாணவர்களுக்கு இலவசம்

லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…

4 days ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வைகாசி விழா தொடங்கியது

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…

4 days ago