ரூ.2,000 நோட்டுகளை மாற்ற உள்ளூர் பகுதியில் உள்ள வங்கிகளில் கூட்டம் இல்லை.

மயிலாப்பூரில் உள்ள உள்ளூர் வங்கிக் கிளைகளில் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் கூட்டம் பெரிய அளவில் இல்லை.

ரூபாய் 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்ற மத்திய வங்கி அறிவித்திருந்தது. இதனையடுத்து ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்ததாஸ் நோட்டுகளை வங்கி கிளைகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்.

மேலும், கிளைகளில் கூட்ட நெரிசலை எதிர்பார்க்கவில்லை என்றும், மக்கள் வங்கிகளுக்கு விரைந்து செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

எந்த வங்கியிலும் நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 வரை அவகாசம் உள்ளதால், செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமை, லஸ் சர்ச் சாலையில் உள்ள அம்ருதாஞ்சன் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில், இந்த பரிமாற்றத்திற்காக ஒரு கவுன்டர் அமைக்கப்பட்டிருந்தது, ஆனால் மதிய நேரத்தில் கவுண்டரில் பலர் இல்லை.

இதே நிலைதான் வடக்கு மாட வீதியில் உள்ள இந்தியன் வங்கியின் கிளையிலும் பரிமாற்ற நோக்கத்திற்காக சிறப்பு கவுன்டர் ஏதும் இங்கு இல்லை.

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

5 days ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 month ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago