ரூ.2,000 நோட்டுகளை மாற்ற உள்ளூர் பகுதியில் உள்ள வங்கிகளில் கூட்டம் இல்லை.

மயிலாப்பூரில் உள்ள உள்ளூர் வங்கிக் கிளைகளில் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் கூட்டம் பெரிய அளவில் இல்லை.

ரூபாய் 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்ற மத்திய வங்கி அறிவித்திருந்தது. இதனையடுத்து ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்ததாஸ் நோட்டுகளை வங்கி கிளைகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்.

மேலும், கிளைகளில் கூட்ட நெரிசலை எதிர்பார்க்கவில்லை என்றும், மக்கள் வங்கிகளுக்கு விரைந்து செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

எந்த வங்கியிலும் நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 வரை அவகாசம் உள்ளதால், செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமை, லஸ் சர்ச் சாலையில் உள்ள அம்ருதாஞ்சன் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில், இந்த பரிமாற்றத்திற்காக ஒரு கவுன்டர் அமைக்கப்பட்டிருந்தது, ஆனால் மதிய நேரத்தில் கவுண்டரில் பலர் இல்லை.

இதே நிலைதான் வடக்கு மாட வீதியில் உள்ள இந்தியன் வங்கியின் கிளையிலும் பரிமாற்ற நோக்கத்திற்காக சிறப்பு கவுன்டர் ஏதும் இங்கு இல்லை.

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

4 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

4 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago