சென்னை மாநகராட்சியின் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர், சில இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் மூத்தகுடிமக்களுக்கு அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே ஊழியர்கள் வந்து தடுப்பூசி போட வேண்டுகோள் வந்துள்ளதாகவும் ஆனால் அதுபோன்று தடுப்பூசி வழங்குவதில் சில சிக்கல்கள் உள்ளதாக நம்மிடையே தெரிவித்தார்.
முதலாவதாக தடுப்பூசி வழங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை மிக குறைவு. இரண்டாவது தடுப்பூசி மருந்தை வெளியில் எடுத்து சென்று போடும்போது அங்கு வெப்பநிலையில் மாறுபாடு இருக்கும். எனவே அறுபது வயதிற்கு மேற்பட்டோரும் மற்றும் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட நோய்வாய்பட்டோரும் மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள் நேரிடையாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அடையாள அட்டையுடன் வந்து தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தடுப்பூசி அனைவருக்கும் போடும் வகையில் போதுமான அளவு உள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…