பங்குனி திருவிழா தற்போது கபாலீஸ்வரர் கோவிலில் வருகிறது. திருவிழாவின் வீடியோக்களை ஆன்லைனில் சமூக வலைதளங்களில் மக்கள் பார்த்து விட்டு அவர்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் மக்கள் நிறைய பேர் முகக்கவசங்கள் அணியவில்லை என்று குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றனர். இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகம் கோவிலில் வேலை செய்யும் பணியாளர்கள், சிவாச்சாரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கோவிலின் சார்பாக, கோவிலின் லோகோவுடன் சிறப்பு முகக்கவசங்கள் தயாரித்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முகக்கவசங்களை கோவில் ஊழியர்கள் அணிந்து வருகின்றனர்.
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…