சென்னை மாநகராட்சியின் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர், சில இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் மூத்தகுடிமக்களுக்கு அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே ஊழியர்கள் வந்து தடுப்பூசி போட வேண்டுகோள் வந்துள்ளதாகவும் ஆனால் அதுபோன்று தடுப்பூசி வழங்குவதில் சில சிக்கல்கள் உள்ளதாக நம்மிடையே தெரிவித்தார்.
முதலாவதாக தடுப்பூசி வழங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை மிக குறைவு. இரண்டாவது தடுப்பூசி மருந்தை வெளியில் எடுத்து சென்று போடும்போது அங்கு வெப்பநிலையில் மாறுபாடு இருக்கும். எனவே அறுபது வயதிற்கு மேற்பட்டோரும் மற்றும் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட நோய்வாய்பட்டோரும் மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள் நேரிடையாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அடையாள அட்டையுடன் வந்து தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தடுப்பூசி அனைவருக்கும் போடும் வகையில் போதுமான அளவு உள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…
இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…
ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…