1998 ஆம் ஆண்டு வித்யா மந்திர் பள்ளியில் பயின்ற மாணவர்களின் 25வது ஆண்டு – வெள்ளி விழா – ரீயூனியன் கொண்டாட்டங்கள் ஜனவரி 27 அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் 43 ஆசிரியர்கள் & துணை ஊழியர்கள் மற்றும் 47 ‘முன்னாள்’ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தற்போதைய பள்ளி முதல்வர் ஷோபா ராமனின் உரையுடனும், 1998 இல் முதல்வராக இருந்த பவானி ரகுநந்தனின் உரையுடனும் கூட்டம் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து மாணவர்களால் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள், போட்டோஷூட் மற்றும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.
செய்தி: ஆதித்யா ஷா / smartadi28@gmail.com
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…