ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெப்ப உற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று மாலை மக்கள் குளத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
கோயில் அதிகாரிகள் இன்று மக்களை குளத்திற்குள் அனுமதிக்க திட்டமிட்டிருந்தனர், ஆனால் உள்ளூர் போலீசார் இந்த யோசனையை ஆதரிக்கவில்லை என்றும், தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா தொற்று நேர விதிமுறைகளின் காரணமாக மக்கள் குளத்திற்குள் செல்ல அனுமதி ‘இல்லை’என்றும் கூறிவிட்டனர். எனவே கடந்த இரண்டு நாட்களை போலவே மக்கள் குளத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
ஊர்வலம் கோவிலில் இருந்து குளத்திற்குச் சென்றதும், குளத்திற்குள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமிகள் உலா வந்தனர். மக்கள் தெற்கு மாட வீதி மற்றும் ஆர் கே மட சாலையின் முனையில் நின்று பிரார்த்தனை செய்தனர்.
காவல்துறையினர், ஆண்களையும் பெண்களையும் கூட்டத்தை விட்டு விலக்கி வைத்ததால், வியாபாரிகள் தங்கள் கடைகளிலிருந்தே இருந்தே பிரார்த்தனை செய்தனர்.
மேலும் கோவில் குளத்தின் நான்கு புறமும் படிக்கட்டுகளில் மக்கள் அமராமல் இருந்ததால், கடந்த இரண்டு நாட்களைப் போலவே, 3வது நாள் தெப்பத்திலும், 9 சுற்றுகளில் தன்னார்வலர்கள் குளத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பவனி வந்தனர்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…