ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பி.காம் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) ஆர்.ஏ.புரத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு வணிகவியல் பாடங்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இப்போது, ​​பி.காம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றது..

ஏனெனில் வணிகவியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம்.

ராப்ரா கடந்த நான்கு ஆண்டுகளாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வணிகப் பிரிவு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது.

பி.காம் மாணவர்கள் பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்ளவும், அவர்களின் பி.காம் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறவும், ராப்ரா இந்த ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி முதல் அவர்களுக்கான பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியுள்ளது.

கற்பிக்கப்படும் பாடங்கள் கணக்கியல் மற்றும் மேலாண்மை கொள்கைகள்.

வகுப்புகள் நாகேஷ்வர் ராவ் பூங்காவிற்கு எதிரே உள்ள லஸ் அவென்யூவில் நடத்தப்படுகின்றன, மேலும் சீனியர் ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது.

இன்னும் சில கல்லூரி மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர இடங்கள் உள்ளது. பயிற்சி வகுப்பில் சேர பதிவு செய்ய 9841030040 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

admin

Recent Posts

பங்குனி திருவிழா 2026: கிராம தேவதைக்கு பூஜை

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவிற்கான முக்கிய பூஜை இது. இது ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. விழாவை சிறப்பாக…

3 days ago

ஈகை பெருநாள் தொழுகை நேரத்தில் நிரம்பிய மசூதிகள்.

நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…

4 days ago

‘இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்’ – ஒரு காவல்துறை அதிகாரியின் உரை. மார்ச் 21ல்

'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…

5 days ago

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம். மார்ச் 22.

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…

6 days ago

உள்ளூர் தபால் நிலையங்களில் ஸ்பீட் போஸ்ட் (Speed ​​Post) வழங்கும் புதிய சேவைகள். முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்தில் விநியோகம்.

ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…

1 week ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

1 week ago