சிறப்பு திறன் கொண்ட தீபக் பண்டிகைக் காலத்திற்கு பைகள் மற்றும் அகல்விளக்குகளை வழங்குகிறார். விலை ரூ.25ல் தொடங்குகிறது

லாசரஸ் சர்ச் சாலையில் வசிக்கும் ஷோபா சண்முகன் மற்றும் அவரது மகன் எஸ்.தீபக் (இவர் ஒரு மாற்றுத்திறனாளி) ஆகியோர் திருவிழா நேரத்தில் விற்கக்கூடிய பொருட்களை தயாரித்து விற்று வருகிறார்கள்.

நவராத்திரிக்கு, அவர்களின் சமீபத்திய தயாரிப்பு காடா துணியால் செய்யப்பட்ட பேக் (பை) ஆகும், இது ஷாப்பிங் மற்றும் பரிசுகளுக்கு பயன்படுத்தப்படலாம்.

“எங்களிடம் இந்த பைகள் நான்கு அளவுகள் உள்ளன. என் மகன் தீபக் பைகளில் அக்ரிலிக் ஓவியம் வரைகிறான். குறைந்தபட்சம் 10 ஆர்டருக்கான வாடிக்கையாளர்களுக்கு தேவியான ஆர்டர்களையும் நாங்கள் செய்கிறோம். ஆர்டர் செய்யப்பட்ட பிறகு பைகள் தயாரிக்கப்படுகின்றன, என்று தாய் ஷோபா கூறுகிறார்.

ரூ.25, ரூ.50, ரூ.75 மற்றும் ரூ.100 என, அளவைப் பொறுத்து
பைகளின் விலைகள் உள்ளன.

அவரது தாயின் ஆதரவுடன், வர்ணம் பூசப்பட்ட விளக்குகள், மசாலா பொடிகள் மற்றும் வசம்பு மற்றும் பச்சை கற்பூரம் போன்ற நாட்டு மருந்துகளால் செய்யப்பட்ட இயற்கை பூச்சிக்கொல்லிகளையும் செய்து வருகிறார் தீபக்.

விலை ரூ.40 இந்த பாக்கெட்டுகள் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்,” என்கிறார் ஷோபா.

 

அவர்களின் மற்ற தயாரிப்புகளில் மெழுகுவர்த்தி, நெய் அல்லது வர்ணம் பூசப்பட்ட மண் விளக்குகள், பூஜை மற்றும் தோட்டம் மற்றும் ஆடம்பரமான காட்சிக்கு பயன்படுத்தக்கூடிய வர்ணம் பூசப்பட்ட பானைகள் ஆகியவை அடங்கும்.

ஆர்டர் செய்ய, ஷோபா சண்முகத்தை 9444953733 / 9445635743 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். தயாரிப்புகளை கூரியர் மூலமும் பெறலாம்.

www.dsartscrafts.com இல் இவர்களின் தயாரிப்புகளைப் பார்க்கவும்

செய்தி: ப்ரீத்தா கே.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

10 hours ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

19 hours ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

1 day ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

2 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

3 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

5 days ago