இந்த விருது மயிலாப்பூரை தளமாகக் கொண்ட ஒரு நபர் அல்லது நிறுவனத்தை அங்கீகரிக்கிறது.
ராயாவின் மெஸ் குடும்பத்தைச் சேர்ந்த இருவர், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் லோச்சனிடம் இருந்து விருதைப் பெற்றனர்.
விருது ஒரு சான்றிதழும் பணப் முடிப்பையும் கொண்டது.
முன்னதாக, எழுத்தாளர் வரலாற்றாசிரியர் வி.ஸ்ரீராம் மயிலாப்பூரின் தனித்துவம் குறித்தும், நகரின் சிறப்பு வாய்ந்த மக்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்தும் பேசினார்.
இந்த விருது பொதுவாக வருடாந்திர சுந்தரம் பைனான்ஸ் மயிலாப்பூர் விழாவின் இறுதி நாளில் வழங்கப்படுகிறது (2024 பதிப்பு ஜனவரி 4 முதல் 7 வரை நடைபெற்றது) ஆனால் விழாவின் கடைசி நாள் மழையால் மாலை நிகழ்சிகளை நடத்த முடியவில்லை, எனவே விருது வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…