இந்த விருது மயிலாப்பூரை தளமாகக் கொண்ட ஒரு நபர் அல்லது நிறுவனத்தை அங்கீகரிக்கிறது.
ராயாவின் மெஸ் குடும்பத்தைச் சேர்ந்த இருவர், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் லோச்சனிடம் இருந்து விருதைப் பெற்றனர்.
விருது ஒரு சான்றிதழும் பணப் முடிப்பையும் கொண்டது.
முன்னதாக, எழுத்தாளர் வரலாற்றாசிரியர் வி.ஸ்ரீராம் மயிலாப்பூரின் தனித்துவம் குறித்தும், நகரின் சிறப்பு வாய்ந்த மக்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்தும் பேசினார்.
இந்த விருது பொதுவாக வருடாந்திர சுந்தரம் பைனான்ஸ் மயிலாப்பூர் விழாவின் இறுதி நாளில் வழங்கப்படுகிறது (2024 பதிப்பு ஜனவரி 4 முதல் 7 வரை நடைபெற்றது) ஆனால் விழாவின் கடைசி நாள் மழையால் மாலை நிகழ்சிகளை நடத்த முடியவில்லை, எனவே விருது வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…