இந்த விருது மயிலாப்பூரை தளமாகக் கொண்ட ஒரு நபர் அல்லது நிறுவனத்தை அங்கீகரிக்கிறது.
ராயாவின் மெஸ் குடும்பத்தைச் சேர்ந்த இருவர், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் லோச்சனிடம் இருந்து விருதைப் பெற்றனர்.
விருது ஒரு சான்றிதழும் பணப் முடிப்பையும் கொண்டது.
முன்னதாக, எழுத்தாளர் வரலாற்றாசிரியர் வி.ஸ்ரீராம் மயிலாப்பூரின் தனித்துவம் குறித்தும், நகரின் சிறப்பு வாய்ந்த மக்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்தும் பேசினார்.
இந்த விருது பொதுவாக வருடாந்திர சுந்தரம் பைனான்ஸ் மயிலாப்பூர் விழாவின் இறுதி நாளில் வழங்கப்படுகிறது (2024 பதிப்பு ஜனவரி 4 முதல் 7 வரை நடைபெற்றது) ஆனால் விழாவின் கடைசி நாள் மழையால் மாலை நிகழ்சிகளை நடத்த முடியவில்லை, எனவே விருது வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…