2023 ஆம் ஆண்டிற்கான ‘ஸ்பிரிட் ஆஃப் மயிலாப்பூர்’ விருது சென்னை சமஸ்கிருத கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

மயிலாப்பூரில் ஆண்டுதோறும் ஸ்பிரிட் ஆஃப் மயிலாப்பூர் விருதை சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம், மயிலாப்பூர் விழாவின் இறுதி நாளில் வழங்குகிறது.

இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகில் உள்ள திறந்தவெளி மேடையில் நடைபெற்ற விழாவில், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் சி.லோச்சன், சென்னை சமஸ்கிருதக் கல்லூரிக்கு விருதை வழங்கினார். இந்த விருதை கல்லூரி முதல்வர் மற்றும் பொறுப்பாளர் அருணசுந்தரம் பெற்றுக்கொண்டார்.

இந்த கல்லூரி ஒரு அரசு உதவி பெறும் கல்லூரி. இது 1906 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற சட்ட வல்லுநரான வி. கிருஷ்ணசுவாமி ஐயரால் நிறுவப்பட்டது.

2017 ஆம் ஆண்டில், ஆன்லைன் தளத்தின் மூலம் சமஸ்கிருதத்தைப் பரப்புவதற்கும் கற்பிப்பதற்கும் கல்லூரி அதன் டிஜிட்டல் வளாகத்தைத் தொடங்கியது,

இன்று அவர்கள் வளாகத்தில் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர், என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது.

விஜயா ஸ்டோர்ஸ், ராசி சில்க்ஸ், டென்னிஸ் ஜாம்பவான் ராமநாதன் கிருஷ்ணன், பிஎஸ் மேல்நிலைப் பள்ளி, டப்பா செட்டி கடை மற்றும் பேராசிரியர் ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றவர்கள்.

இந்த விருதானது மயிலாப்பூர் நபர் அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

1 week ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago