2023 ஆம் ஆண்டிற்கான ‘ஸ்பிரிட் ஆஃப் மயிலாப்பூர்’ விருது சென்னை சமஸ்கிருத கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

மயிலாப்பூரில் ஆண்டுதோறும் ஸ்பிரிட் ஆஃப் மயிலாப்பூர் விருதை சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம், மயிலாப்பூர் விழாவின் இறுதி நாளில் வழங்குகிறது.

இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகில் உள்ள திறந்தவெளி மேடையில் நடைபெற்ற விழாவில், சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் சி.லோச்சன், சென்னை சமஸ்கிருதக் கல்லூரிக்கு விருதை வழங்கினார். இந்த விருதை கல்லூரி முதல்வர் மற்றும் பொறுப்பாளர் அருணசுந்தரம் பெற்றுக்கொண்டார்.

இந்த கல்லூரி ஒரு அரசு உதவி பெறும் கல்லூரி. இது 1906 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற சட்ட வல்லுநரான வி. கிருஷ்ணசுவாமி ஐயரால் நிறுவப்பட்டது.

2017 ஆம் ஆண்டில், ஆன்லைன் தளத்தின் மூலம் சமஸ்கிருதத்தைப் பரப்புவதற்கும் கற்பிப்பதற்கும் கல்லூரி அதன் டிஜிட்டல் வளாகத்தைத் தொடங்கியது,

இன்று அவர்கள் வளாகத்தில் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர், என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது.

விஜயா ஸ்டோர்ஸ், ராசி சில்க்ஸ், டென்னிஸ் ஜாம்பவான் ராமநாதன் கிருஷ்ணன், பிஎஸ் மேல்நிலைப் பள்ளி, டப்பா செட்டி கடை மற்றும் பேராசிரியர் ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றவர்கள்.

இந்த விருதானது மயிலாப்பூர் நபர் அல்லது நிறுவனத்திற்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago