வாணிஸ்ரீ பாலாஜி சமீபத்தில் ஒரு மயிலை காலை வேளையில் பார்த்தார்.
ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ள ஸ்ரீனிவாசா சாலையில் உள்ள வீடுகளின் எல்லைச் சுவரில் தனிமையான மயில் நடந்து செல்வதைக் கண்டதாக அவர் கூறுகிறார்.
“அது சற்று தூரம் நடந்து சென்றதாவும் பின்னர் கனவில்லை எனவும், அதன் சொந்த இடத்திற்கு ஒரு வழியைத் தேடுவது போல் தோன்றியது” என்றும் இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து கொண்ட வாணிஸ்ரீ கூறினார்.
<< நீங்களும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள சுவாரஸ்யமான இடங்களின் புகைப்படங்கள் / வீடியோக்களை (1/2 நிமிடங்கள்) எடுக்கலாம். அவற்றை எங்களுக்கு மின்னஞ்சல் – mytimesedit@gmail.com. அல்லது வாட்ஸ்அப் – 73056 30727. செய்யலாம்.>>
வீடியோவைப் பாருங்கள்: https://www.instagram.com/reel/DKwBCKZBdBI/
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…