செய்திகள்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் தனது உயர்நிலைப் பள்ளி, பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஏழை மாணவர்களை அழைக்கிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், மயிலாப்பூரில் உள்ள அதன் தரமான பள்ளிப் படிப்புகளுக்கும், பாலிடெக்னிக் படிப்புகளுக்கும் பொருளாதார ரீதியாக ஏழை சிறுவர்களை அழைக்கிறது.

இது விடுதி அடிப்படையிலான சேர்க்கை மற்றும் தங்குமிடம், உணவு மற்றும் தினசரி தேவைகள் மற்றும் படிப்பு ஆதாரங்கள் வழங்கப்படுகின்றன.

5 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சிறுவர்கள் படிக்க இங்கு விண்ணப்பிக்கலாம்.

மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவுகளில் பாடப்பிரிவுகள் உள்ள பாலிடெக்னிக்கில் சேர 10ஆம் வகுப்பில் 50சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் ல் சேரலாம்.

பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக் படிப்பில் 2ம் ஆண்டு சேரலாம்.

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கவும் – www.rkmshome.org. தொலைபேசி எண்கள்: 24990264, 24992537

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச தேவரின் நேரடி சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தஜி மகாராஜால் 1905 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, மயிலாப்பூரில் உள்ள மாணவர் இல்லம் 116 ஆண்டுகளாக தரமான கல்வியை ஏழை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

இந்த இல்லம் ஒரு ரெசிடென்ஷியல் உயர்நிலைப் பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியை நடத்துகிறது.

admin

Recent Posts

விற்பனை: கைவினைப்பொருட்கள், விளக்குகள், பாரம்பரிய அலங்காரங்கள், தஞ்சை ஓவியங்கள்

ஸ்ருஷ்டி: தமிழ்நாடு கைவினை கலைஞர்கள் மற்றும் நல சங்கம் சார்பில் ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள கடையில் செப்டம்பர் 15…

2 days ago

மயிலாப்பூர் டைம்ஸ் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான போட்டி.தொடக்கம்.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான மயிலாப்பூர் டைம்ஸ் போட்டி தொடங்கியது. கிடைக்கக்கூடிய பொருட்களிலிருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த குடையை வீட்டிலேயே உருவாக்கவும், இந்த…

2 days ago

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர் ராதாகிருஷ்ணனின் இல்லத்தில் அவரது சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய மாணவிகள்.

மயிலாப்பூரில் உள்ள குழந்தைகள் பூங்கா பள்ளி மாணவர்கள், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இன்று வியாழக்கிழமை காலை மறைந்த இந்திய குடியரசுத்…

2 days ago

பெருநகர மாநகராட்சியின் துணை ஆணையர், ஆழ்வார்பேட்டை மண்டல மக்களின் வெள்ள பிரச்சனைகளை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம்.

செப்டம்பர் 3 ஆம் தேதி, சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையர் பிரவீன் குமார் ஐஏஎஸ் வீனஸ் காலனியில் நடைபெற்ற…

2 days ago

மந்தைவெளி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலின் ஜீர்ணோதரன மஹாசம்ப்ரோஷ்ணம், செப்டம்பர் 8ல்.

மந்தைவெளி மாரி செட்டித் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானத்தில் ஜீர்ணோதரன மஹாசம்ப்ரோஷ்ண சடங்கு செப்டம்பர் 8ஆம் தேதி…

3 days ago

மந்தைவெளிப்பாக்கத்தில் காரைக்கால் அம்மையாரை மையமாக கொண்ட தமிழ் நாடகம். செப்டம்பர் 7

காரைக்கால் அம்மையார் கருப்பொருளில் தமிழ் நாடகம், தி கல்யாண நகர் சங்கம், எண்.29, டி.எம்.எஸ்.சாலை, மந்தைவெளிப்பாக்கம் என்ற இடத்தில் அரங்கேற்றப்படவுள்ளது.…

3 days ago