5 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே அறிவியல் மற்றும் ஆக்கப்பூர்வமான மனோபாவத்தை உருவாக்க இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.
பள்ளியின் துணை முதல்வர் இங்குள்ள அருட்சகோதரிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில், பள்ளி தலைமையாசிரியர் எலிசபெத் ராணி கண்காட்சியை துவக்கி வைத்தார்.
பக்கத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டதாக சகோதரி எலிசபெத் ராணி கூறினார்.
தமிழ்நாட்டின் QnQ மருந்துகடை அதன் கிளையை மயிலாப்பூரில் கிழக்கு மாட வீதியில் திறந்துள்ளது. டாக்டர் ஞானப்பிரகாசத்திற்குச் சொந்தமான இந்த கடையானது…
வீட்டில் நிறைய கழிவுகள் உள்ளதா, அதை மறுசுழற்சி செய்ய சரியான இடத்தில் அகற்ற விரும்புகிறீர்களா? இதோ வாய்ப்பு. அக்டோபர் 26…
மயிலாப்பூரில் உள்ள கிளார்க் பள்ளி ஆடிட்டோரியத்தில் அக்டோபர் 29ஆம் தேதி “Mental Health Observance” என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்துகிறது.…
மெரினா லூப் சாலையில் உள்ள காலனிகளில் புதிய கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட…
ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெருவில் இருந்த மரத்தின் காய்ந்த கிளை ஒன்று நேற்று மாலை கீழே விழுந்ததில் மூத்த…
மெரினா லூப் சாலையில் மோட்டார் பைக் ஓட்டுநரை தடுத்து நிறுத்திய போது, போலீசாரை மீறி வாகனத்தை ஓட்டி சென்ற ஒருவரை…