ஆண்டவன் ஆசிரமத்தில் SVDD தலைமை அர்ச்சகரின் 60வது பிறந்தநாள் விழா நடைபெற்றது

ஸ்ரீ வேந்தாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் (SVDD) தலைமை அர்ச்சகரான மணிமாமா என்று அழைக்கப்படும் வரதராஜ பட்டரின் 60-வது பிறந்தநாள் செவ்வாய்க்கிழமை காலை ஆண்டவன் ஆசிரமத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

மண்டபம் நிரம்பியிருந்தது – ஆலய சேவை பணியாளர்கள், பக்தர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு தசாப்தங்களாகப் பணியாற்றிய மணிமாமா கோயிலில் பிரபலமான அர்ச்சகராக இருந்து வருகிறார். இடையில் புனேயில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று வந்தார்.

திருவள்ளூரில் உள்ள வீரராகவப் பெருமாள் கோவிலில் அவர் சிறிது காலம் அர்ச்சகராக பணியாற்றிய போது இருந்த அவரது முன்னாள் சகாக்களும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்திருந்தனர்.

SVDD அதிகாரிகள் வரதராஜ பட்டர் மற்றும் அவரது மனைவிக்கு பகுமானம் வழங்கினார்.

1970களில் இருந்து வந்த கோவிலின் தலைமை அர்ச்சகரான டி.ஸ்ரீனிவாச்சாரியார், வரதராஜ பட்டருக்கு சால்வை அணிவித்தார்.

செய்தி: எஸ்.பிரபு

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

3 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

1 week ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

1 week ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

2 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago