ஆருத்ரா தரிசனம்

கபாலீஸ்வரர் கோவிலில் அதிகாலையில் நடந்த ஆருத்ரா உற்சவத்தை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆருத்ரா தரிசனம் செய்தனர். தீபாராதனையைத் தொடர்ந்து, சப்த பாத உற்சவத்தில் நடராஜரும், சிவகாமியும் 16 தூண்கள் கொண்ட…

2 years ago