இலவச மோர் வழங்கும் பெண்கள் குழு

மயிலாப்பூர்வாசிகளின் இந்த குழு, கோடையின் உச்சக்கட்டத்தில் வழிப்போக்கர்களுக்கு மோர் வழங்குகிறது.

மயிலாப்பூர் முண்டககன்னி அம்மன் கோயில் தெருவில் உள்ள குமார விஜயம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் இந்த கோடையில், வழிப்போக்கர்களுக்கு புதிதாக தயாரிக்கப்பட்ட மோர் வழங்குவதற்காக மீண்டும் தங்கள்…

1 year ago

இந்த பெண்கள் குழு பங்குனி திருவிழாவையொட்டி மோர் வழங்கி வருகிறது.

மந்தைவெளி திருவேங்கடம் தெருவில் உள்ள ராகமாளிகா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் ஒன்றாக சேர்ந்து கபாலீஸ்வரர் கோவிலில் நடந்துவரும் பங்குனி திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு நீர்-மோர் வழங்கி வருகின்றனர்.…

4 years ago