கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி

இந்த இளைஞர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பரிசு பெற்றுள்ளனர். வகுப்புகள் வித்யா மந்திர், ரோகினி கார்டன்ஸில் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிப்ரவரி தொடக்கத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வாடோ ரியூ கராத்தே பள்ளி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு பிரிவுகளில்…

7 months ago