ரவீந்திரநாத் தாகூர் சிலை

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் ரவீந்திரநாத் தாகூரின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்தியக் கவிஞரும் எழுத்தாளரும், கலைஞரும், தத்துவஞானியுமான ரவீந்திரநாத் தாகூரின் முழு உருவ சிலையை, மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரி வளாகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர்…

1 year ago