அனைத்து பள்ளிகளிலும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் தொடக்கம்

கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான செய்முறை தேர்வுகள் தொடக்கம்

இன்று காலை பன்னிரெண்டாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் மாநிலம் முழுவதும் தொடங்கியது. அரசின் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. மயிலாப்பூர் இராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் காய்ச்சல் பரிசோதனை…

3 years ago