அறுபத்து மூவர் ஊர்வலம்

பங்குனி திருவிழா 2024: பெருந்திரளான மக்கள் பங்கேற்ற அறுபத்து மூவர் ஊர்வலம். கோவில் பகுதியில் இரவு 10 மணிக்கு பிறகும் கூட்டம் அதிகம் இருந்தது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றிலும், பங்குனி திருவிழாவின் அறுபத்து மூவர் திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு நடைபெற்ற பிரம்மாண்டமான அறுபத்து மூவர் ஊர்வலத்தின்…

2 years ago