இலவச மோர் வழங்கும் பெண்கள் குழு

இந்த பெண்கள் குழு பங்குனி திருவிழாவையொட்டி மோர் வழங்கி வருகிறது.

மந்தைவெளி திருவேங்கடம் தெருவில் உள்ள ராகமாளிகா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் ஒன்றாக சேர்ந்து கபாலீஸ்வரர் கோவிலில் நடந்துவரும் பங்குனி திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு நீர்-மோர் வழங்கி வருகின்றனர்.…

3 years ago