எம்.ஆர்.சி நகர் ஐயப்பன் கோவிலில் மிகப்பெரிய அளவில் பக்தர்கள் கூட்டம்.

எம்.ஆர்.சி.நகர் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் முறையாக மாலை அணிந்து கொண்டனர்.

எம்.ஆர்.சி.நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலுக்கு இன்று அதிகாலை, கார்த்திகை முதல் நாள் என்பதால் சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிவதற்காக வந்திருந்தனர். கோவிலில் உள்ள…

2 years ago

புத்தாண்டிற்காக காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் கோவில்.

எம்.ஆர்.சி நகரில் உள்ள ஸ்ரீ அய்யப்பன் கோயிலின் ஊழியர்கள் புதிய காய்கறிகள், பூக்கள், பழங்கள் மற்றும் தோரணங்களைப் பயன்படுத்தி கேரளர்கள், தமிழர்கள் கொண்டாடப்படும் புத்தாண்டு விழாவிற்க்காக கோவிலை…

3 years ago

எம்.ஆர்.சி நகர் ஐயப்பன் கோவிலில் மிகப்பெரிய அளவில் பக்தர்கள் கூட்டம். ஆனால் யாரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை.

எம்.ஆர்.சி நகரில் பிரபலம் வாய்ந்த ஸ்ரீ அய்யப்பா கோவில் உள்ளது. இங்கு இப்போது சீசனை ஒட்டி மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம்…

3 years ago