கல்லறை திருநாள்

கல்லறை திருநாளன்று கல்லறைக்கு செல்ல அரசு அனுமதி வழங்கியதையடுத்து கல்லறைக்கு சென்று வழிபாடு நடத்திய மக்கள்

உலகம் முழுவதும் நவம்பர் 2ம் தேதி கிறிஸ்தவ மக்களால் இறந்தவர்களுக்கான கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. மயிலாப்பூர் பகுதியில் கிறித்தவ மக்களுக்கான இரண்டு கல்லறைகள் உள்ளது. ஒன்று செயின்ட்…

2 years ago

கல்லறை திருநாள் அன்று மக்கள் கல்லறை அருகே சென்று பிரார்த்தனை செய்ய அனுமதி கிடைக்குமா?

ஆர்.ஏ. புரத்தில் உள்ள எம்.ஆர்.சி நகரில் கிறிஸ்தவ மக்களுக்கான கல்லறையில் வரும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி இறந்தவர்களின் நினைவாக கல்லறை திருநாள் நடத்தப்படவுள்ள நிலையில் தற்போது…

3 years ago