ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சிபி ஆர்ட் சென்டரில் சி பி ராமசுவாமி ஐயர் அறக்கட்டளை நடத்தும் நிகழ்ச்சியில் ‘கோயில் கட்டிடக்கலை’ குறித்து மூன்று நிபுணர்கள் பேசவுள்ளனர்.…
ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி.ராமசுவாமி ஐயர் அறக்கட்டளையில் பிப்ரவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ‘சிந்து நாகரிகத்தின் கலை’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு…