தடுப்பூசி போடும்பணி நிறுத்தம்

அப்பு தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி நடத்தி வரும் கிளினிக்கில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை கார்ப்பரேஷனின் அப்பு தெருவில் உள்ள சுகாதார மையத்தில் கடந்த நான்கு நாட்களாக தடுப்பூசி விநியோகம் இல்லாததால் தடுப்பூசி போடுவதை நிறுத்தி வைத்துள்ளனர். இங்கு வரும் மக்களை…

3 years ago