தொல்லை ஏற்படுத்தி வந்த குரங்குகள்

ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம் பகுதிகளில் தொல்லை ஏற்படுத்தி வந்த குரங்குகள் பிடிபட்டது.

ஆழ்வார்பேட்டை, அபிராமபுரம் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொல்லை ஏற்படுத்தி வந்த குரங்குகள் வனத்துறையினரால் இரன்டு நாட்களுக்கு முன் பிடிக்கப்பட்டது. மூன்று குரங்குகள் பிடிபட்ட நிலையில்…

3 years ago