புயலின் காரண்மாக பெருமளவில் மரங்கள் சேதம்

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட புயலின் காரண்மாக பெருமளவில் மரங்கள் சேதம்.

வெள்ளிக்கிழமை இரவு மாண்டஸ் புயலின் தாக்குதலின் போது அக்கம் பக்கத்தில் உள்ள பொது மற்றும் தனியார் இடங்களில் இருந்த மரங்கள் சாய்ந்தது. அபிராமபுரம் மற்றும் ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரம்…

1 year ago