மயிலாப்பூர் துவாரகா காலனி

மயிலாப்பூர் தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாப்பூர் துவாரகா காலனியில் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி தம்பதியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் நகர போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.…

2 years ago