‘முழங்கால் மூட்டு வலி – இயன் முறை சிகிச்சை மற்றும் தடுப்பு’ என்ற தலைப்பில் பேச்சு மற்றும் கலந்துரையாடல். ஜூன் 12.

மந்தைவெளியில் உள்ள ToNormo பிசியோதெரபி மையம், ‘முழங்கால் மூட்டு வலி – இயன் முறை சிகிச்சை மற்றும் தடுப்பு’ என்ற தலைப்பில் பேச்சு மற்றும் கலந்துரையாடலை நடத்துகிறது.

ஜூன் 12ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 30 நிமிடம் ஆங்கிலத்திலும், 11 மணி முதல் தமிழிலும் நடக்கும்.

இதில் கலந்துகொள்ள பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி எண்: 9839831690 / 44.24951690.

ஆன்லைனில் படிவத்தை பூர்த்தி செய்து பொதுமக்கள் பதிவு செய்யலாம்:

https://form.jotform.com/221471039611044 (ஆங்கிலம்),

https://form.jotform.com/221474369248463 (தமிழ்)

டாக்டர் ஆர். தேவ் ஆனந்த், (MPT) (Ortho), D.P.T (USA) ToNormo பிசியோதெரபி மையத்தை நடத்திவருகிறார்.

இடம்: ToNormo பிசியோதெரபி மையம், 121, 2வது தளம், ராமகிருஷ்ணா மட சாலை, மந்தைவெளி, சென்னை 600 028.

admin

Recent Posts

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

1 week ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

4 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

4 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

4 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago