ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் வருடாந்திர தெப்பத் திருவிழா ஜனவரி 21ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை சித்திரகுளத்தில் நடைபெற உள்ளது.
வியாழன் அன்று, தொழிலாளர்கள் தெப்பம் கட்டும் வேலைகளை செய்ய தொடங்கியுள்ளனர். வெள்ளிக்கிழமை வேலையை முடிப்பார்கள்.
மக்கள் சாலை ஓரத்தில் இருந்து மாலையில் தெப்ப விழாவைக் காணலாம்; குளத்திற்குள் மக்கள் செல்ல தெற்கு பகுதியை மட்டுமே பயன்படுத்தலாம்.
இப்போது குளத்தில் கணிசமான அளவு தண்ணீர் உள்ளது. குளத்தின் விளிம்பில் வியாபாரம் செய்யும் கடைக்காரர்களை குளத்தில் கழிவுகளை வீச வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பெரும்பாலும், பிளாஸ்டிக் பாட்டில்கள், வாழை இலைகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட பூக்கள் தண்ணீரில் காணப்படுகின்றன என்றும் சில மயிலாப்பூர்வாசிகள் கூறுகின்றனர்.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…