ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் தைப்பூச தெப்பத்திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாளான நேற்று சிங்காரவேலரை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நேற்று செவ்வாய்கிழமை இரவு 7.30 மணியளவில், மேற்கு ராஜகோபுரம் அருகே மக்கள் நடமாடுவதற்கு இடமில்லை. கூட்டத்தை ஒழுங்குபடுத்த பெரிய அளவில் போலீஸ் படை இங்கு இருந்தது, ஆனால் சமூக விலகல் இல்லை என்றாலும் எவ்வித குழப்பமும் இல்லாமல் இருந்தது.
சிங்காரவேலரின் வண்ணமயமான ஊர்வலத்தைக் காண தெற்கு மாட வீதியிலும் மக்கள் வரிசையில் நின்றனர். பவனி விழாவின் இரண்டாம் நாளின் ஒரு பகுதியாக, ஓதுவர்கள் திருப்புகழ் பாசுரங்கள் மற்றும் முருகப்பெருமான் பற்றிய பாடல்களை வழங்கினர்.
பெரும்பாலான பக்தர்கள் இந்த புனிதமான தைப்பூச நாளில் மேற்கு வாசலில் இருந்து ஸ்ரீ கபாலீஸ்வரரை தரிசனம் செய்ய முயன்றனர்.
தெப்போற்சவ விழாவின் இறுதி நாளான இன்று புதன்கிழமை மாலை, தெப்பத் திருவிழாவை மக்கள் குளத்தின் உள்ளே இருந்து பார்க்க முடியும், மேலும் இரவு 9 மணியளவில் தெப்போற்சவ ஊர்வலத்தை மீண்டும் கோயிலுக்குள் தரிசனம் செய்ய முடியும்.
செய்தி : எஸ்.பிரபு
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…