Categories: ருசி

தளிகை உணவகம் புதிய முகவரியில் திறக்கப்பட்டுள்ளது – டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில்

பிரபலமான தளிகை உணவகம் மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில், ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில் புதிய முகவரியில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

இது முன்பு லஸ் சர்ச் சாலையில் இயங்கி வந்தது. ஆறு வருடங்களுக்கும் மேலாக இங்கே இருந்தது.

உணவகம் 3500 சதுர அடியில் விசாலமானது என்று அதன் உரிமையாளர் நளினா கண்ணன் கூறுகிறார். சமூக சந்திப்புகள் அல்லது பிறந்தநாள் விழாக்களை நடத்துவதற்கு இங்கு பிரத்தியோகமான பகுதியை உருவாக்கலாம். கூடுதலாக, ஏராளமான பார்க்கிங் வசதியும் உள்ளது.

தற்போதைக்கு, தளிகை அதன் வழக்கமான மெனுவில் உள்ள உணவு வகைகளை வழங்குகிறது. காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு முழுவதும் வழங்குகிறது, தென்னிந்திய உணவுகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. பொடிகள் மற்றும் ஸ்னாக்ஸ்களையும் விற்பனை செய்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதிய மெனுவை வழங்க உள்ளதாக நளினா கூறுகிறார்.

உணவு டெலிவரி ஆப்ஸ் மூலம் உணவு வீட்டிற்கு டெலிவரி செய்யப்படுகிறது.

வாரத்தின் ஏழு நாட்களும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகம் திறந்திருக்கும்.

மேலும் விவரங்களுக்கு 2466 1512/ 97912 72888 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

இந்த உணவகத்தின் மிகச்சிறிய வீடியோவைப் பாருங்கள் – https://www.youtube.com/shorts/yvjhZ4A-FEE

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago