பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் அடிப்படையிலான பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள்

இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீராம் குழுமத்தின் இலக்கியப் பிரிவான ஸ்ரீராம் இலக்கியக் கழகம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் சார்ந்த பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்துகிறது.

சென்னை மண்டல போட்டிகள் அண்ணாநகர் சிஎஸ்ஐ ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் பள்ளியிலும், அக்டோபர் 14ல் கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்ட் கிங் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.

ஆர்வமுள்ள மாணவர்கள் ஸ்ரீராம் சிட்ஸ், # 145, சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை – 600 004 (தொலைபேசி எண் : 044 – 4021 4100) என்ற முகவரியில் விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம் அல்லது www.shriramchits.com வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாள்.

போட்டியாளர்கள் ஜூனியர் (வகுப்புகள்: 6-8), சீனியர்கள் (வகுப்புகள்: 9-12) மற்றும் கல்லூரி (யுஜி, பிஜி, பொறியியல், மருத்துவம் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள்) என 3 குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள்.

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

5 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

6 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago