தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய 12 மையங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக ஆண்டுதோறும் மாநில அளவிலான இந்த போட்டி ஜூலை 20 முதல் ஆகஸ்டு 25 வரை நடைபெறுகிறது.
சென்னை மண்டல போட்டிகள் அண்ணாநகர் சிஎஸ்ஐ ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் பள்ளியிலும் ஜூலை 20ம் தேதியும், கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்ட் கிங் பெண்கள் பள்ளியிலும் ஜூலை 27ம் தேதியும் நடக்கிறது.
பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவங்களை ஸ்ரீராம் சிட்ஸ், 145, சாந்தோம் ஹை ரோடு, மயிலாப்பூர், சென்னை – 600 004 (Ph: 044 – 4021 4100) என்ற முகவரியிலிருந்து பெறலாம் அல்லது www.shriramchits.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 13 ஆகும்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…