தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய 12 மையங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக ஆண்டுதோறும் மாநில அளவிலான இந்த போட்டி ஜூலை 20 முதல் ஆகஸ்டு 25 வரை நடைபெறுகிறது.
சென்னை மண்டல போட்டிகள் அண்ணாநகர் சிஎஸ்ஐ ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக் பள்ளியிலும் ஜூலை 20ம் தேதியும், கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்ட் கிங் பெண்கள் பள்ளியிலும் ஜூலை 27ம் தேதியும் நடக்கிறது.
பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவங்களை ஸ்ரீராம் சிட்ஸ், 145, சாந்தோம் ஹை ரோடு, மயிலாப்பூர், சென்னை – 600 004 (Ph: 044 – 4021 4100) என்ற முகவரியிலிருந்து பெறலாம் அல்லது www.shriramchits.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 13 ஆகும்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…