நந்தனார் பற்றிய இந்த நாடகத்தில் குழந்தைகள் மட்டுமே நடிக்கிறார்கள்.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி, செப்டம்பர் 3ம் தேதி மாலை நாடக கலைஞர் கீதா நாராயணன் ‘நந்தனார்’ என்ற பக்தி நாடகத்தை வழங்குகிறார்.

இந்த நாடகம் மயிலாப்பூரில் உள்ள மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் (MFAC) அரங்கேறவுள்ளது. இது மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. மற்றும் அனைவரும் வரலாம்.

அடையாறு, பெசன்ட் நகர், மயிலாப்பூர், திருவான்மியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இதில் நடிக்கிறார்கள் என்பதுதான் இந்த நாடகத்தின் தனிச்சிறப்பு என்கிறார் கீதா.

கீதா 15 வருடங்களாக ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் (மூத்த கலைஞரான காத்தாடி ராமமூர்த்தியின்) நிறுவனத்தில் கலைஞராக உள்ளார் மேலும் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் ஆண்டுதோறும் நடத்தும் கோடை நாடக விழாவின் போது பல விருதுகளை வென்றுள்ளார்.

தொடர்புக்கு : கீதா நாராயணன் – 9789066365

admin

Recent Posts

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

2 days ago

ஆர். ஏ. புரத்திலுள்ள டாஸ்மாக் ‘எலைட்’ கடையை மூட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை.

ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…

1 week ago

மந்தைவெளியில் உள்ள டாஸ்மாக் மது விற்பனைக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது.

மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…

1 week ago

இந்த டிரை கிளீனிங் வாகனம் வீட்டு வாசலுக்கே வந்து சேவை வழங்குகிறது.

உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…

1 week ago

தயாராகி வரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரின் புதிய அலுவலகம்.

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…

1 week ago

கிழக்கு அபிராமபுரத்தில் உள்ள இந்தகடையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மாம்பழங்கள்.

இந்தக் கோடைக்காலத்தை முன்னிட்டு, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட புதிய மாம்பழங்கள் கிழக்கு அபிராமபுரத்தில்…

2 weeks ago